torsdag 22. februar 2018
ஆரணங்கே_நாணமோ!
ஆரணங்கே_நாணமோ!
நுனி மேவிய புனலினில் தலை சாய்ந்த
புல் போலே நாணிக் குனிந்த ஆரணங்கே
நாணலின் காரணம் யாரணங்கே
தாய் மாமனோ தனியே வந்தவனோ!
கண்ணிலே மின்னொளி
கழுத்திலே நகையொளி
முகத்திலே காதலொளி
அகத்திலே யாரொலியோ!
மார்புக் கச்சை விலகியதே
கொங்கைகளின் ஏக்கங்களில் ஏகாந்தமோ
உடுக்கை போலே சிறுத்த இடை மாமனையும் மயக்குமே
உன் அடி வருடி வந்தவனையும்
இழுக்குமே
அந்தப்புர அழகை ரசிக்க ஓராயிரம் கண்கள் போதாதே!
றோய் குருஸ் அம்புரோஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...

Ingen kommentarer:
Legg inn en kommentar