கல்வாரி மைந்தனுக்கு
கலையிழந்த நிலையா!
காலங்கள் கண்ணீர் கடலில்
கரை தேடிய நொடியா!
வாடிய பூக்கள் இந்நொடியில் பூத்திருக்கலாமென புலம்பியதா!
வானிருண்ட மேகங்களும்
கல்வாரி மலைப் பாறைகளும்
கண்ணீரில் மூழ்கியதோ!
நாதனே எங்கள் பாவங்களின்
விடுதலை நாயகனே விடை தாரீரோ!
கடைக்கண் பார்வையால்
எம் பாவக் கரை துடைத்து
பரிசுத்தம் ஆக்கிடுமே!
நல்லாயனே நசரேத்தூர் நாயகனே
உம்மை நம்பியே எம் நம்பிக்கைகளை கையேந்தி உம்மிடம் வருகின்றோம்.
உம்மிடம் ஒப்படைக்கின்றோம்!
ஆமேன்…………………………
A¶
søndag 25. mars 2018
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மா...
Ingen kommentarer:
Legg inn en kommentar