tirsdag 5. april 2011

நம்ம ஊர் படைப்பாளன் உதயன்

பேசாலை

Uthayan
S.A. உதயனின் "வாசாப்பு" நூல் அறிமுக விழா 16 தை 2011 அன்று பேசாலை ஆலய மண்டபத்தில் அருட் தந்தை ஜெரோம் OMI அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டத்தரணி பிரிமுஸ் சிராய்வா பிரதம அதிதியாகவும், ஊரைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...