சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு பகன்றார். சிறுவர்கள் மட்டில், அவர்களது வாழ்வு பற்றி, சமூகத்தில் அவர்களுக்கான அக்கறை குறித்து, இயேசு தமது போதனைகளில் அழுத் தமாக கூறியுள்ளதை, வேதத்தில் பலஇடங்களில், நாம் காணக்கூடியதாக உள்ளது. இயேசு காட்டிய அக்கறையை போல, நமது பங்கிலும், திருப்பாலக சபை ஊடாக சிறுவர்களின் ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்டுவது குறித்து
நாம் சந்தோசப்படவேண்டும். இதற்காக அயராது பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்! அன்பின் பேசாலைதாஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மா...
Ingen kommentarer:
Legg inn en kommentar