#கவிதைகளின்_பிறந்த_நாள்
கண்ணை மூடினாலும் நீயே!
கண்ணைத் திறந்தாலும் நீயே!
கனவிலும் நீயே நினைவிலும் நீயே!
காலங்கள் கடந்து வியாபித்திருப்பதும் நீயே!
காய்ந்த சருகுக்கு உயிரளித்ததும் நீயே!
கம்பீரமான மரத்தைக் காலடியிட்டதும் நீயே!
கரைந்து போன இரவுகளின் காவலனும் நீயே!
கண்ணீர்த்துளிகளின் ஆறுதலும் நீயே!
நிலாமுற்றத்தில் என் பெயரும் உன்னாலே!
கவி மலர்களில் மலராகியதும் உன்னாலே!
சந்திரோதயத்தில் சஞ்சரித்ததும் உன்னாலே!
உன்னாலே உன்னாலே எல்லாமே உன்னாலே!
கவிஞர்கள் உருப்பெற்றதும் உன்னாலே!
இன்றைய நாள் இனியதானதும் உன்னாலே!
ஏனென்றால் கவிதையின் பிறந்த நாள்……
கவிதைகளுக்கு இன்று பிறந்த நாளாம்……
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மா...
Ingen kommentarer:
Legg inn en kommentar